1."காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்" - என்று பாடியவர்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
வாணிதாசன்
2."முத்துச் சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும் - அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதில் பட வேண்டும்" - இப்பாடல் இடம்பெற்ற தலைப்பு?
பாஞ்சாலி சபதம்
காணி நிலம்
குயில் பாட்டு
பாரதியார் கவிதைகள்
3.காணி நிலம் என்னும் பாடல் யாருடைய கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
பாரதிதாசன்
வாணிதாசன்
பாரதியார்
முடியரசன்
4.பாரதியார் கவிதைகள் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள காணிநிலம் என்ற கவிதையில் பாரதியார் குறிப்பிடுவது?
நாடு என்பது எப்படி இருக்கவேண்டும்
வீடு என்பது எப்படி இருக்கவேண்டும்
காடு என்பது எப்படி இருக்கவேண்டும்
இவற்றில் எதுவுமில்லை
5.பொருத்துக.
காணி - மாளிகையின் அடுக்குகள்
மாடங்கள் - நில அளவைக் குறிக்கும் சொல்
சித்தம் - உள்ளம்
A) 1 2 3
B) 3 2 1
C) 2 1 3
6.இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
முடியரசன்
வாணிதாசன்
7.பாரதியாரின் இயற்பெயர்?
கனக சுப்புரத்தினம்
பாரதி
சுப்பிரமணியன்
மகாகவி
8.பாரதியாருக்கு பாரதி என்னும் பட்டம் கொடுத்தவர்?
எட்டயபுர மன்னர்
வா ராமசாமி ஐயங்கார்
பாரதிதாசன்
பாரதியார்
9.தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். - எனும் பெருமைக்கு சொந்தக்காரர்?
பாரதிதாசன்
வாணிதாசன்
கவிமணி
பாரதியார்
10.பாரதியார் பாடல்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தவறானவற்றைக் குறிப்பிடுக?
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
சஞ்சீவிபருவத்தின் சாரல்
பாஞ்சாலி சபதம்
11.கிணறு என்பதைக் குறிக்கும் சொல்?
ஏரி
குளம்
கேணி
ஆறு
12.நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?
நன்+மாடங்கள்
நற்+மாடங்கள்
நன்மை+மாடங்கள்
நல்+மாடங்கள்
13.நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?
நிலம்+இடையே
நிலத்தின்+இடையே
நிலத்து+இடையே
நிலத்+திடையே
14.முத்து+சுடர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
முத்துச்சுடர்
முத்துசுடர்
முச்சுடர்
முத்துடர்
15.நிலா+ஒளி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
நிலாஒளி
நிலஒளி
நிலாவொளி
நிலவுஒளி
16.பொருத்துக.
முத்துச்சுடர்போல - மாடங்கள்
தூய நிறத்தில் - தென்றல்
சித்தம் மகிழ்ந்திட - நிலாஒளி
A) 1 2 3
B) 3 1 2
C) 3 2 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக