1. கயல் எந்த ஊரில் உள்ள கோவிலைப் பற்றிய கனவு கண்டாள்?
மாமல்லபுரம்
தஞ்சாவூர்
மதுரை
திருச்சி
2. கோவில் போலவும் தேர் போலவும் காட்சி அளிக்கும் கடற்கரைக் கோயில் அமைந்துள்ள இடம்?
தஞ்சாவூர்
மகாபலிபுரம்
மதுரை
திருச்சி
3. ம.தி.கயல் கனவில் யாரை சந்தித்தாள்?
முதலாம் மகேந்திரவர்மன்
மாமல்லன்
பரமேஸ்வரன்
இரண்டாம் நந்திவர்மன்
4. முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லன் என அழைக்கக் காரணம்?
போரில் சிறந்து விளங்கியதால் மகேந்திரவர்ம பல்லவன் மகன் என்பதால்
மற்போரில் சிறந்து விளங்கியதால்
இவற்றில் எதுவுமில்லை
5. இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் உள்ளதால் இதனை ----------------- கோவில் என்று அழைப்பர்?
தேர் கோவில்
கடற்கரைக் கோவில்
இரதக் கோவில்
சிற்பக் கோவில்
6. ஐந்து ரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்கு ------------- கோவில் என்று பெயர்?
பஞ்சமுகி
பஞ்சதந்திரம்
பஞ்சவர்ணம்
பஞ்சபாண்டவர்
7. முதலாம் நரசிம்மவர்மன் எந்த எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
ஏழாம் நூற்றாண்டு
ஆறாம் நூற்றாண்டு
நான்காம் நூற்றாண்டு
ஒன்பதாம் நூற்றாண்டு
8. மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்களில் தவறானவற்றைக் குறிப்பிடுக?
அர்ச்சுனன் தபசு
கடற்கரைக் கோவில்
மீனாட்சி அம்மன் கோவில்
பஞ்சபாண்டவர் ரதம்
9. மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்களில் தவறானவற்றைக் குறிப்பிடுக?
ஒற்றைக்கல் ரதம்
குகைக்கோவில்
புலிக்குகை
மலைக்கோட்டை
10. மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்களில் தவறானவற்றைக் குறிப்பிடுக?
திருக்கடல் மல்லை
அரிசிலாறு
கிருஷ்ணரின் வெண்ணை பந்து
கலங்கரை விளக்கம்
11. மாமல்லபுரத்தில் உள்ள சிற்பப் பணி யாருடைய காலத்தில் தொடங்கியது?
மகேந்திரவர்மன்
நரசிம்மவர்மன்
ராஜசிம்மன்
நந்திவர்மன்
12. மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளாக உருவாக்கப்பட்டவை என மாமல்லன் கூறினார்?
மூன்று தலைமுறை
இரண்டு தலைமுறை
நான்கு தலைமுறை
ஐந்து தலைமுறை
13. மாமல்லபுரத்தில் உள்ள கோவில் பாறையில் செதுக்கப்பட்ட மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்களை எவ்வாறு அழைப்பர்?
அர்ச்சுனன் தபசு சிற்பங்கள்
புடைப்புச் சிற்பங்கள்
ஒற்றைக் கல் ரதங்கள் சிற்பங்கள்
குடைவரைச் சிற்பங்கள்
14. அர்ச்சுனன் தபசு, புடைப்புச் சிற்பங்கள் இந்த இரண்டு பாறைகளிலும் ------------------ க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன?
150
250
50
350
15. மாமல்லபுரம் கோவிலில் உள்ள ஒரு பாறையில் ஒருவர் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி வணங்குவது போல் ஒரு சிற்பம் உள்ளது. அச்சிற்ப்பத்தின் பெயர் என்ன?
புடைப்புச் சிற்பம்
ஒற்றைக் கல் சிற்பம்
அர்ச்சுனன் தபசு
குடவரை சிற்பம்
16. மாமல்லபுரம் கோவிலில் உடல் மெலிந்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாக செதுக்கப்பட்டு உள்ள சிற்பம் யாருடையது?
கர்ணன்
பீமன்
அர்ச்சுனன்
நகுலன்
17. மாமல்லபுரத்தில் உள்ள கோவிலில் எந்த இரு பாறைகளுக்கு இடையே ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ளது?
அர்ச்சுனன் தபசு
புடைப்புச் சிற்பங்கள்
அ&ஆ
இதில் எதுவும் இல்லை
18. மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம் எங்கு உள்ளது?
மாமல்லபுரம்
மதுரை
திருச்சி
தஞ்சை
19. தமிழகத்தின் மிகப்பெரியச் சிற்பக் கலைக்கூடம் உள்ள இடம்?
மதுரை
தஞ்சை
கன்னியாகுமரி
மாமல்லபுரம்
20. சிற்பக் கலை நான்கு வகைப்படும் அவற்றில் தவறானவற்றைத் தேர்க?
குடைவரைக் கோயில்கள்
கட்டுமானக் கோயில்கள்
ஆகாய கங்கை
புடைப்புச் சிற்பங்கள்
21. மாமல்லபுரம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மகாபலிபுரம்
பாடலிபுத்திரம்
மாமல்லபுரம்
இவற்றில் எதுவுமில்லை
22. மாமல்லபுரம் கோவிலுக்கு மகேந்திரவர்ம பல்லவ மன்னன் யாருடைய பெயரை வைத்தார்?
இரண்டாம் நரசிம்மவர்மன்
முதலாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நந்திவர்மன்
இரண்டாம் பரமேஸ்வரன்
23.ம.தி.கயல் பெற்றோர்?
மங்கை, திருஞானசம்மந்தர்
மங்கை, திருநாவுக்கரசர்
மங்கை, சுந்தரர்
மங்கம்மாள், திருநாவுக்கரசர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக