மயங்கொலிகள் - TNPSC EXAM

சனி, 22 செப்டம்பர், 2018

மயங்கொலிகள்


1. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ----------- என்கிறோம்?
இலக்கணப்பிழை
மயங்கொலிகள்
இலக்கண வழு
இலக்கணப்போலி

2. மயங்கொலி எழுத்துகள் எத்தனை?
எட்டு
மூன்று
ஐந்து
ஆறு

3. மயங்கொலி எழுத்துகளில் சரியானவை அல்ல?
ண், ன, ந
ல, ழ, ள
ப, ம, த
ர, ற

4. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ---------- பிறக்கிறது?
(ண)கரம்
(ன)கரம்
(ந)கரம்
(ல)கரம்

5. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் ---------- பிறக்கிறது?
(ண)கரம்
(ன)கரம்
(ந)கரம்
(த)கரம்

6. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியை தொடுவதால் ------------ பிறக்கிறது?
(ண)கரம்
(ன)கரம்
(ந)கரம்
(த) கரம்

7. ()கரத்தை அடுத்து வரும் ()கரம் ----------- என்பர்?
டண்ணகரம்
தந்நகரம்
றன்னகரம்
இவற்றில் எதுவுமில்லை

8. ()கரத்தை அடுத்து வரும் ()கரம்  ---------- என்பர்?
டண்ணகரம்
தந்நகரம்
றன்னகரம்
இவற்றில் எதுவுமில்லை

9. ()கரத்தை அடுத்து வரும் ()கரம் -------------- என்பர்?
டண்ணகரம்
தந்நகரம்
றன்னகரம்
இவற்றில் எதுவுமில்லை

10. பொருத்துக.
வாணம் - ஆகாயம்
வானம் - வெடி
பணி - குளிர்ச்சி
பனி - வேலை

A) 1 2 4 3
B) 1 2 3 4
C) 2 1 3 4
D) 2 1 4 3

11. (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் ------------- தோன்றும்?
(ல)கரம்
(ள)கரம்
(ழ)கரம்
இவற்றில் எதுவுமில்லை

12. (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ---------- தோன்றும்? (இதனைப் பொது ளகரம் என்கிறோம்)
(ல)கரம்
(ள)கரம்
(ழ)கரம்
இவற்றில் எதுவுமில்லை

13. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ------------- தோன்றும்? (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்)
(ல)கரம்
(ள)கரம்
(ழ)கரம்
இவற்றில் எதுவுமில்லை

14. 'ழ' என்பது தமிழுக்கே உரிய -------- ழகரம்?
சிறப்பு 
பொது
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

15. பொருத்துக.
விலை - விரும்பு
விளை - பொருளின் மதிப்பு
விழை - உண்டாக்குதல்

A) 2 1 3
B) 2 3 1
C) 1 3 2

16.பொருத்துக.
இலை - நூல் இழை
இளை -  மெலிந்து போதல்
இழை - செடியின் இலை

A) 1 2 3
B) 3 1 2
C) 3 2 1

17. மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ---------
தோன்றுகிறது? (இது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்)
(ர)கரம்
(ற)கரம்
(ட)கரம்
(ல)கரம்

18. மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் ------------ தோன்றுகிறது? (இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்)
(ர)கரம்
(ற)கரம்
(வ)கரம்
(ழ)கரம்

19.பொருத்துக.
ஏரி - மேலே ஏறி
ஏறி - குளம்
கூரை - வீட்டின் கூரை
கூறை - புடவை

A) 1 4 3 2
B) 3 2 1 4
C) 2 1 3 4
D) 4 3 1 2

20. பொருத்துக.
நல்வரவு - Welcome
சிற்பங்கள் - Sculptures
சில்லுகள் - Chips

A) 1 2 3
B) 3 2 1
C) 3 1 2

21. பொருத்துக.
Readymade Dress -  சிற்றுண்டி
Makeup - ஆயத்த ஆடை
Tiffin - ஒப்பனை

A) 2 1 3
B) 2 3 1
C) 1 2 3

22. முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்?
மாமா வீட்டிற்கு
அக்கா வீட்டிற்கு
நண்பர்கள் வீட்டிற்கு
தாத்தா வீட்டிற்கு



2 கருத்துகள்:

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...