தமிழர் பெருவிழா - TNPSC EXAM

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

தமிழர் பெருவிழா


1. இயற்கையைக் கடவுளாக வணங்குதல் யாருடைய மரபு?
தமிழர் மரபு
ஆங்கிலேயர் மரபு
மராட்டியர் மரபு
இவற்றில் எதுவுமில்லை

2. தமிழர்கள் கொண்டாடும் பல விழாக்கள் -----------------யைப்  போற்றும் வகையில் உள்ளன?
செயற்கை
இயற்கை
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

3. தமிழர் திருநாள் என அழைக்கப்படும் விழா எது?
தீபாவளி
ஆயுத பூஜை
பொங்கல் 
விநாயகர் சதுர்த்தி

4. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் திருவிழா எது?
ஆயுத பூஜை
சரஸ்வதி பூஜை
தீபாவளி
பொங்கல் விழா

5. உழவர்கள் எந்தத் திங்களில் விதைத்து. எந்தத் திங்களில் அறுவடை செய்து பயனடைவார்?
ஆடி, தை
தை, ஆடி
தை, வைகாசி
ஆடி, சித்திரை

6. தமிழர்கள் தைத் திங்கள் முதல் நாளை எவ்வாறு அழைப்பர்?
ஆடிப்பெருக்கு
அறுவடைத்திருவிழா
உழவர் திருநாள்
இ&ஈ

7. பொங்கல் திருவிழா எத்தனை நாள்கள் கொண்டாடப்படுகிறது?
நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை
இரண்டு முதல் நான்கு நாள்கள் வரை
ஒன்று முதல் இரண்டு நாள்கள் வரை
ஒன்று முதல் நான்கு நாள்கள் வரை

8. மார்கழி மாதத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுவது?
அறுவடைத் திருவிழா
உழவர் திருநாள்
போகிப் பண்டிகை
ஆடிப்பெருக்கு

9. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை ---------------- விழாவாகக் கொண்டாடப்பட்டது?
வர்ண விழா
சுந்தர விழா
இந்திர விழா
கிருஷ்ண ஜெயந்தி

10. தை மாதம் முதல் நாளில் ---------------- ஆண்டு தொடங்குகிறது?
திருவள்ளுவர் ஆண்டு
லீப் ஆண்டு
சகா ஆண்டு
இவற்றில் எதுவுமில்லை

11. திருவள்ளுவர் தினம்?
தை 1
தை 2
மார்கழி 1
மார்கழி 2

12. மாடு என்ற சொல்லுக்குப் பொருள்?
தெய்வம்
பணிவு
செல்வம்
வரவு

13. மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுகளை அடக்கி தழுவும் வீர விளையாட்டில் சரியானவற்றைத் தேர்க?
மாடு பிடித்தல்
ஜல்லிக்கட்டு
ஏறு தழுவுதல்
இவை அனைத்தும்

14. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லோரி
மகரசங்கராந்தி
உத்தராயன
அறுவடைத் திருநாள்

15. பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லோரி
மகரசங்கராந்தி
உத்தராயன்
அறுவடைத் திருநாள்

16. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லோரி
மகரசங்கராந்தி
உத்தராயன்
அறுவடைத் திருநாள்

17. கதிர் முற்றியதும் -------------- செய்வர்?
அறுவடை
உரமிடுதல்
நடவு
களையெடுத்தல்

18. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ------------ கட்டுவர்?
செடி
கொடி
தோரணம்
அலங்கார வளைவு

19.பொங்கல்+அன்று என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
பொங்கலன்று
பொங்கல்அன்று
பொங்கலென்று
பொங்கஅன்று

20. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
போ+பண்டிகை
போகி+பண்டிகை
போது+பண்டிகை
போகிப்+பண்டிகை

21. பழையன கழிதலும் -------------------புகுதலும்?
புதுமை
புதுமையான
புதிய
புதியன

22. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப்போன மரத்தை காண ------------ தரும்?
அயர்வு
சோர்வு
துன்பம்
கனவு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...