சிறகின் ஓசை - TNPSC EXAM

புதன், 12 செப்டம்பர், 2018

சிறகின் ஓசை


1.ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாய்கிறது. அதுபோல பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றன. அவ்வாறு கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
இடம்பெயர்தல்
வலசை போதல்
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

2.பெரும்பாலும் -------- பறவைகளே வலசை போகின்றன?
நீர்வாழ்
நிலவாழ்
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

3.கீழ்காணும் வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

காரணம் (R) : நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.

A சரி ஆனால் R தவறு
A மட்டுமே சரி
R மட்டுமே சரி
A மற்றும் R இரண்டும் சரி 


4.பொதுவாக பறவைகள் எத்திசையை நோக்கி வலசை போகின்றன?
வடக்கு-தெற்கு
மேற்கு-கிழக்கு
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை

5.வலசையின்போது பறவைகள் உடலில் ஏற்படும் மாற்றங்களில் தவறானவற்றை குறிப்பிடுக?
தலையில் சிறகு வளர்தல்
இறகுகளின் நிறம் மாறுதல்
உடலில் கற்றையாக முடி வளர்தல்
உடலில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை

6.சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது?
கப்பல் பறவை (Frigate Bird)
கப்பல் கூழைக்கடா
கடற்கொள்ளைப் பறவை
இவை அனைத்தும்

7.FRIGATE BIRD தரையிறங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கக் கூடிய திறனுடையது?
400 கிலோமீட்டர்
500 கிலோ மீட்டர்
600 கிலோ மீட்டர்
100 கிலோமீட்டர்

8."நாராய், நாராய், செங்கால் நாராய்" - என்ற பாடலை எழுதியவர்?
உமறுப்புலவர்
சத்திமுத்தப் புலவர்
புலவர் குழந்தை
காளமேகப்புலவர்

9.ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புலவர்?
காளமேகப்புலவர்
உமறுப்புலவர்
சத்திமுத்தப் புலவர்
திருவள்ளுவர்

10."தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" - சத்திமுத்தப் புலவர் இயற்றிய இப்பாடல் வரிகள் உணர்த்தும் செய்தி?
விலங்குகள் வலசை போதல் பற்றி
பறவைகள் வலசை போதல் பற்றி
மனிதர்கள் வலசை போதல் பற்றி
இவற்றில் எதுவுமில்லை

11.எங்கிருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது?
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
ஆசியா
இவற்றில் எதுவுமில்லை

12.தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் எது?
புறா
மயில்
சிட்டுக்குருவி
மரங்கொத்தி

13.சிட்டுக்குருவி இனத்தில் ஆண், பெண் வேறுபாட்டில் சரியானவற்றைத் தேர்க?
அ) பெண்குருவியின் தொண்டைப் பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும், உடல் பகுதி அடர்பழுப்பு நிறமாக இருக்கும்...

ஆ) ஆண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்...

இ) ஆண் குருவியின் தொண்டைப் பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும், உடல் பகுதி அடர் பழுப்பு நிறமாக இருக்கும்...

ஈ) பெண் குருவியின் உடல் முழுவதும் மயங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்...

A) அ சரி, ஆ தவறு
B) அ, ஆ மட்டும் சரி
C) இ தவறு, ஈ சரி
D) இ, ஈ மட்டும் சரி

14.சிட்டுக்குருவி --------- முதல் --------- முட்டைகள் வரை இடும்?
3-5
3-6
5-6
8-10

15.சிட்டுக்குருவியின் அடைகாக்கும் காலம்?
20 நாள்கள்
21 நாள்கள்
15 நாள்கள்
14 நாள்கள்

16.சிட்டுக்குருவி எத்தனையாவது நாளில் குஞ்சு பொறிக்கும்?
15 நாள்கள்
14 நாள்கள்
21 நாள்கள்
20 நாள்கள்

17.சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி?
இமயமலை
இந்தியா
தமிழ்நாடு
துருவப் பகுதி

18.இமயமலைத் தொடரில் ----------- மீட்டர் உயரத்தில் கூட சிட்டுக்குருவிகள் வாழ்கின்றனர்?
2000 மீட்டர்
4000 மீட்டர்
3000 மீட்டர்
1000 மீட்டர்

19.சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் --------------களையே உட்கொள்ளும்?
புழுபூச்சிகள்
தானியங்கள்
மலர் அரும்புகள்
இளந்தளிர்கள்

20.காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாடியவர்?
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
திரு.வி.க

21.சமைப்பதற்கு தன் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டு பட்டினியாக இருந்தவர்?
முடியரசன்
பாரதிதாசன்
பாரதியார்
கவிமணி

22.மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்!
பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! - என்று கூறிய பறவையியல் ஆய்வாளர்?
பாரதியார்
சலீம்
சலீம் சைமன்
சலீம் அலி

23.பறவைகள் பற்றிய படிப்பு?
hydrology
Ornithology
Entomology
Ethology

24.இந்தியாவின் பறவை மனிதர்? (இன்றைய பறவைகள் ஆய்வாளர்களுக்கு முன்னோடியும் கூட)
சலீம் அக்தர்
சலீம் பாஷா
சலீம் அலி
சவுக்கத் அலி

25.'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fall of sparrow)யாருடைய வாழ்க்கை வரலாற்று நூல்?
சலீம் அலி
சவுகத் அலி
அலி பாஷா
சலீம்

26.உலக சிட்டுக்குருவிகள் நாள்?
மார்ச் 21
மார்ச் 20
பிப்ரவரி 21
பிப்ரவரி 20

27.தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
தட்ப+வெப்பம்
தட்+வெப்பம்
தட்பம்+வெப்பம்
தட்பு+வெப்பம்

28.வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
வேதி+யுரங்கள்
வேதி+உரங்கள்
வேத்+உரங்கள்
வேதியு+ரங்கள்

29.தரை+இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்?
தரைஇறங்கும்
தரையுரங்கும்
தரைய்ரங்கும்
தரையிரங்கும்

30.வழி+தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
வழித்தடம்
வழிதடம்
வழிதிடம்
வழித்திடம்

31.உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம்?
கப்பல் கூழைக்கடா
ஆர்டிக் ஆலா
கடற்கொள்ளை பறவை
கப்பல் பறவை

32.ஆர்டிக் ஆலா என்னும் பறவை இனம் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கக் கூடிய வல்லமை உடையது?
20,000 கி.மீ
24,000 கி.மீ
22,000 கி.மீ
23,000 கி.மீ

33.பறவைகள் வலசை போதல் பற்றி பாடிய தமிழ் புலவர்?
பாரதியார்
சத்திமுத்தப் புலவர்
உமறுப்புலவர்
காளமேகப்புலவர்

34. பொருத்துக.
கண்டம் - Sanctuary
வலசை - Continent
புகலிடம் - Migration

A) 1 2 3
B) 2 3 1
C) 3 2 1

35. பொருத்துக.
Climate - வானிலை
Weather - தட்பவெப்பநிலை
Gravitational Field - புவியிர்ப்புப் புலம்

A) 1 2 3
B) 3 2 1
C) 2 1 3

1 கருத்து:

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...