1.கிழவனும் கடலும் (The Oldman and the sea) என்ற புதின நூலின் ஆசிரியர்?
எர்னெஸ்ட் ஹெமிங்வே
ஹெமிங்வே பயஸ்
பிரான்சிஸ் டி அல்மெய்டா
துறைவன்
2."The old man and the sea" என்ற புதின நூலக்கு 'எர்னஸ்ட் ஹெமிங்வே' நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
1956
1955
1954
1950
3.'கிழவனும் கடலும்' - இக்கதையின் நாயகன்?
மனோலின்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
சாண்டியாகோ
இவர்களில் எவரும் இல்லை
4.சாண்டியாகோ என்ற வயது முதிர்ந்த மீனவருக்கு கடந்த எத்தனை நாள்களாக மீன் கிடைக்கவில்லை?
80 நாள்கள்
40 நாள்கள்
84 நாள்கள்
85 நாள்கள்
5.'மனோலின்' என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக்கொள்வதற்காக சாண்டியாகோ என்ற முதியவருடன் எத்தனை நாள்கள் கடலுக்கு வந்தான்?
80 நாள்கள்
84 நாள்கள்
85 நாள்கள்
40 நாள்கள்
6.நண்பகலில் தூண்டிலில் சிக்கிய மீன் எத்தனை மணி நேரமாக சாண்டியாகோவிடம் ஆட்டம் காட்டியது?
2 மணி நேரம்
4 மணி நேரம்
3 மணி நேரம்
1 மணி நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக