கனவு பலித்தது(கடிதம்) - TNPSC EXAM

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

கனவு பலித்தது(கடிதம்)


1.ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர்?
அகத்தியர்
தொல்காப்பியர்
ஔவையார்
கம்பர்

2.கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் - என அறிவியல் செய்திகளை குறிப்பிடும் நூல்களில் சரியானவற்றை தேர்க?
முல்லைப்பாட்டு, பரிபாடல்
திருக்குறள், கார் நாற்பது
திருப்பாவை
அனைத்தும் சரி

3."ஆழ அமுக்கி முக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி" - இப்பாடலை இயற்றியவர்?
கம்பர்
ஔவையார்
தொல்காப்பியர்
ஆண்டாள்

4.வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை ---------------- என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது?
பதிற்றுப்பத்து
கார் நாற்பது
நற்றிணை
தொல்காப்பியம்

5.சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை ----------------- என்னும் நூல் குறிப்பிடுகிறது?
கார் நாற்பது
பதிற்றுப்பத்து
நற்றிணை
இன்னா நாற்பது

6.தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என நிரூபித்த அறிஞர்?
கபிலர்
கலிலியோ கலிலி
கோபர் நிக்கஸ்
நியூட்டன்

7.தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என நிரூபித்த கலிலியோ கலிலியின் அறிவியல் செய்தியை குறிப்பிடும் நூல்?
திருக்குறள்
பதிற்றுப்பத்து
திருவள்ளுவ மாலை
திருவருட்பயன்

8."நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" - என ஐம்பூதங்களை பற்றி குறிப்பிடும் நூல்?
தொல்காப்பியம்
பதிற்றுப்பத்து
கார் நாற்பது
நற்றிணை

9."கடல்நீர் முகுந்த கமஞ்சூழ் எழிலி" - எனும் பாடல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம்
பதிற்றுப்பத்து
கார் நாற்பது
நற்றினை

10."நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" - எனும் பாடல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம்
பதிற்றுப்பத்து
கார் நாற்பது
நற்றிணை

11."எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்" - எனும் பாடல் இடம் பெற்ற நூல்?
தொல்காப்பியம்
பதிற்றுப்பத்து
கார் நாற்பது
நற்றினை

12."தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்" - என்ற பாடலை இயற்றியவர்?
ஔவையார்
கபிலர்
கம்பர்
ஒட்டக்கூத்தர்

13.பொருத்துக?
மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு - சிவன்
இஸ்ரோ அறிவியல் அறிஞர் - மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோவின் தலைவர் - அப்துல் கலாம்

A) 1 2 3
B) 3 2 1
C) 1 3 2

14.இன்சுவை எங்கு இளம் அறிவியல் ஆய்வாளர் பணியில் சேர்வதாக கூறி  தன் அத்தைக்கு நினைவூட்டல் கடிதத்தை எழுதினாள்?
ஸ்ரீஹரிகோட்டா
சதீஷ்தவான்
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...