தமிழ்க்கும்மி - TNPSC EXAM

வியாழன், 6 செப்டம்பர், 2018

தமிழ்க்கும்மி


1."கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி" - என்ற பாடலை இயற்றியவர்?
பாரதிதாசன்
பாரதியார்
மு.வரதராசனார்
பெருஞ்சித்தனார்

2."ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு
ஊற்றெனும் நுல்பல கொண்டதுவாம்" - என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற தலைப்பு?
தமிழ்க்கும்மி
கும்மிப்பாட்டு
இசைக்கும்மி
இன்பக்கும்மி

3.பொருத்துக.
ஆழிப் பெருக்கு - கடல் கோள்
ஊழி - நீண்டதொருகாலப்பகுதி
மேதினி - உலகம்
உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை

A) 4 3 2 1
B) 3 2 1 4
C) 1 2 3 4
D) 3 2 1 4

4.பெருஞ்சித்திரனார் இயற்பெயர்?
பாவலரேறு
பெருஞ்சித்தனார்
மாணிக்கம்
துரை

5.பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்?
பெருஞ்சித்தனார்
துரைமாணிக்கம்
அ&ஆ
கல்லை அ.துரை

6.பெருஞ்சித்தனார் இயற்றிய நூல்களில் தவறானது?
பாவியக்கொத்து
நூறாசிரியம்
மாங்கனி
கனிச்சாறு

7.தமிழ்க்கும்மி என்னும் இப்பாடல் இடம் பெற்ற நூல்?
கொய்யாக்கனி
நூறாசிரியம்
பாவியக்கொத்து
கனிச்சாறு

8.துரைமாணிக்கம் இயற்றிய கனிச்சாறு எனும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது?
8
6
4
12

9."வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்புத் தோன்றி, வாழ்ந்த அந்தநாள் தேன் தோன்றியது போல மக்கள் நாவில்  செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! " - என்ற இப்பாடலை இயற்றியவர்?
பாரதிதாசன்
வாணிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்

10.தமிழ் மொழியில் படித்தால் --------அடையலாம்?
பன்மை
மேன்மை
சிறுமை
பெருமை

11.தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் -------  சுருங்கிவிட்டது?
மேதினி
நிலா
வானம்
காற்று

12.செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரிது எழுதப் கிடைப்பது?
செந்+தமிழ்
சென்+தமிழ்
சென்மை+தமிழ்
செம்மை+தமிழ்

13.பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
பொய்+அகற்றும்
பொய்+கற்றும்
பொய்ய+கற்றும்
பொய்+யகற்றும்

14.பாட்டு+இருக்கும் என்பதை சேர்த்து எழுதக் கிடைப்பது?
பாட்டுருக்கும்
பாட்டிருக்கும்
பாடிருக்கும்
பாடியிருக்கும்

15.எட்டு+திசை என்பதை சேர்த்து எழுதக் கிடைப்பது?
எட்டிதிசை
எட்டுதிசை
எட்டுத்திசை
எட்டிசை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...