கண்மணியே கண்ணுறங்கு - TNPSC EXAM

வியாழன், 20 செப்டம்பர், 2018

கண்மணியே கண்ணுறங்கு


1. பொருத்துக.
நந்தவனம் - செய்து
பார் - இசை
பண் - உலகம்
இழைத்து - பூஞ்சோலை

A) 4 2 1 3
B) 4 3 1 2
C) 4 3 2 1
D) 4 1 3 2

2. பொருத்துக.
முத்தேன் - மா, பலா, வாழை
முக்கனி - இயல், இசை, நாடகம்
முத்தமிழ் - கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்

A) 3 1 2
B) 2 1 3
C) 1 3 2

3. பொருத்துக.
சேர நாடு - முக்கனி
சோழநாடு - முத்தேன்
பாண்டிய நாடு - முத்தமிழ்

A) 3 1 2
B) 1 3 2
C) 2 1 3

4. தாலாட்டு ----------- இலக்கியங்களுள் ஒன்று?
இசை பாடல்
வாய்மொழி
சங்க இலக்கியம்
ஒப்பாரி

5. தால் என்பதன் பொருள்?
பல்
பாதம்
நாக்கு
உதடு

6. தாலாட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
தால்+லாட்டு
தா+ஆட்டு
தால+ஆட்டு
தால்+ஆட்டு

7. குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் இனிய இசையுடன் பாடும் பாடல்?
தாலாட்டு
ஒப்பாரி
தொழில் பாட்டு
தெம்மாங்கு பாட்டு

8. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
பாட்டி+சைத்து
பாட்டி+இசைத்து
பாட்டு+இசைத்து
பாடி+இசைத்து

9. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
கண்+உறங்கு
கண்ணு+உறங்கு
கண்+றங்கு
கண்ணு+றங்கு

10. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
வாழையிலை
வாழைஇலை
வாழைலை
வாழிலை

11. கை+அமர்த்தி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
கைமர்த்தி
கைஅமர்த்தி
கையமர்த்தி
கையைமர்த்தி

12. உதித்த என்ற சொல்லுக்குரிய எதிர்சொல்?
மறைந்த
நிறைந்த
குறைந்த
தோன்றிய




2 கருத்துகள்:

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...