1. சில எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் --------- எழுத்துகள் எனப்படும்?
உயிர் எழுத்துக்கள்
இன எழுத்துக்கள்
இனம் சேரா எழுத்துகள்
ஒற்று எழுத்துக்கள்
2. ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துக்களும் ----------- எழுத்துகள் எனப்படும்?
இன எழுத்துகள்
உயிர் எழுத்துக்கள்
இனம் சேரா எழுத்துகள்
மெய் எழுத்துகள்
3. சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய ------------- எழுத்து வரும்?
மெல்லினம்
இடையினம்
வல்லினம்
இவற்றில் எதுவுமில்லை
4. கீழ்க்கண்டவற்றுள் இன எழுத்துகளில் பொருந்தாதவற்றைத் தேர்க?
திங்கள், மஞ்சள்
மண்டபம், சந்தனம்
அம்பு, தென்றல்
விளையாட்டு, கல்வி
5. கீழ்காணும் கூற்றை கவனி:
கூற்று (A) : மெய்யெழுத்துக்களைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு...
காரணம் (R) : உயிர் எழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகளாக வரும்...
கூற்று A சரி, காரணம் R தவறு
கூற்று A சரி, காரணம் R சரி
கூற்று A தவறு, காரணம் R தவறு
கூற்று A தவறு, காரணம் R சரி
6. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை?
உயிரெழுத்து
ஆயுத எழுத்து
மெய் எழுத்து
இவற்றில் எதுவுமில்லை
7. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல்?
மஞ்சள்
வந்தான்
கல்வி
தம்பி
8. தவறான சொல்லைத் தேர்க?
கண்டான்
வென்ரான்
நண்டு
வண்டு
9. "யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு" - இப்பாடலை இயற்றியவர்?
சமண முனிவர்கள்
மூன்றுறை அரையனார்
திருவள்ளுவர்
ஔவையார்
10. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை" - என்னும் பாடல் இடம் பெற்ற நூல்?
பழமொழி நானூறு
திருக்குறள்
நாலடியார்
திருவள்ளுவ மாலை
11. "ஆற்றுஉணா வேண்டுவது இல்" - என்னும் பழமொழி இடம் பெற்ற நூல்?
திருக்குறள்
நாலடியார்
திருவள்ளுவ மாலை
பழமொழி நானூறு
12. பொருத்துக.
காமராசர் - ஆசிரியர் தினம்
ராதாகிருஷ்ணன் - கல்வி வளர்ச்சி நாள்
அப்துல் கலாம் - இளைஞர் தினம்
விவேகானந்தர் - மாணவர் தினம்
ஜவகர்லால் நேரு - குழந்தைகள் தினம்
A) 1 2 3 4 5
B) 1 2 3 5 4
C) 2 1 3 5 4
D) 2 1 4 3 5
F) 5 4 3 2 1
13. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்?
பெற்றோர்
சிறுவன், சிறுமி
மக்கள்
ஆசிரியர்கள்
14. இந்நிகழ்வு சிறுவனின் குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
ஏழ்மை
நேர்மை
உழைப்பு
கல்லாமை
15. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் ----------?
புன்னகைத்தார்
வருந்தினார்
நெகிழ்ந்தார்
உணர்ச்சி வசப்பட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக