துன்பம் வெல்லும் கல்வி - TNPSC EXAM

வியாழன், 13 செப்டம்பர், 2018

துன்பம் வெல்லும் கல்வி


1. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே" - என்று பாடியவர்?
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
தாராபாரதி
காடுவெளி சித்தர்

2. "துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்" - என்று பாடியவர்?
தாராபாரதி
பாரதியார்
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

3. பொருத்துக.
தூற்றும் படி - இகழும்படி
மூத்தோர் - பெரியோர்
மேதைகள் - அறிஞர்கள்

A) 1 2 3
B) 3 1 2
C) 2 3 1

4. பொருத்துக.
மாற்றார் - வழி
நெறி - அழியாமல்
வற்றாமல் - மற்றவர்

A) 1 2 3
B) 2 3 1
C) 3 1 2

5. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
உடுமலை நாராயணகவி
பாரதிதாசன்
கடுவெளிச் சித்தர்

6. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?
மருதகாசி
உடுமலை நாராயணகவி
தாராபாரதி
மக்கள் கவிஞர்

7. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்?
பாரதியார்
பட்டுக்கோட்டையார்
தாராபாரதி
ஆலந்தூர் மோகனரங்கன்

8. மாணவர் பிறர் ------------- நடக்கக் கூடாது?
போற்றும்படி
தூற்றும்படி
பார்க்கும்படி
வியக்கும்படி

9.நாம் --------- சொல்படி நடக்க வேண்டும்?
மூத்தோர்
இளையோர்
வழிப்போக்கர்
ஊரார்

10. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
கையில்+பொருள்
கைப்+பொருள்
கைப்புள்ள+பொருள்
கை+பொருள்

11.மானம்+இல்லா என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
மானம்இல்லா 
மானமில்லா 
மானமல்லா 
மானம்மில்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...